என்னைப் பற்றி

My photo
Bangalore, Karnataka, India

Saturday, August 13, 2011

மோசடி மன்னர்கள் - 1

we create technologies, check what are the ways they are being used by some flithy people to loot money!!!


கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்

இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.


இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.


திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:



1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.



2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.



3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.



4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.



5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.


இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள். 
Thanks to Venkatachalam Mani for sharing this

Thursday, February 10, 2011

Rajini Facts

*       RECENTLY CHINA AIRPORTS WERE CLOSED DUE TO HEAVY FOG
        ........ LATER IT WAS DISCOVERED THAT RAJANIKANTH WAS SMOKING IN INDIA !!!!!!!!!!


*       RAJANIKANTH DID HIS KG FROM SEVEN DIFFERENT PLACES..TODAY THOSE PLACES ARE KNOWN AS IITs!!!!!!


*       GOVERNMENT OF INDIA PAYS TAX TO RAJANIKANTH FOR  LIVING  IN INDIA !!!!!!!


*        DEFINITION OF SOLAR ECLIPSE:
        WHEN RAJANIKANTH STARES AT SUN WITH ANGER, SUN HIDES BEHIND THE MOON. THIS GREATEST PHENOMENA IS CALLED SOLAR ECLIPSE.........!!!!!


*       RAJANIKANTH WOKE UP ONE DAY AND DECIDED HE SHOULD SHARE ATLEAST ONE PERCENT OF HIS KNOWLEDGE WITH THE WORLD......
      
        THUS....................... THE GOOGLE WAS BORN!!!!


*       THINK WHAT WOULD HAVE HAPPENED IF RAJANI WOULD HAVE BORN 150 YEARS AGO..?????
      
        BRITISH WOULD HAVE FOUGHT FOR INDEPENDANCE....


*         BEST RAJANI JOKE!!!!!!
        EVEN GHAJINI REMEMBERS RAJANI!!!!


 *       AN EMAIL WAS SENT FROM MYSORE TO BANGALORE
      
        RAJANIKANTH STOPPED IT AT MANDYA ....


*       WHY DO EARTHQUAKE OCCURS?????
      
        BECAUSE AT THAT TIME RAJANIKANTH'S MOBILE IS ON VIBRATION MODE!!!!!!!!!


*       ONCE RAJANIKANTH BUNKED A WHOLE DAY IN SCHOOL.....!
        SINCE THEN THAT DAY IS KNOWN AS
        ................
        ..............
        SUNDAY!!!!!!!!!!!!!


 *       THE PYRAMIDS IN EGYPT ARE ACTUALLY.................................
        .......... RAJANIKANTHS PRIMARY SCHOOL CRAFT PROJECTS!!!!!!!!!!!!


*       BREAKING NEWS:
        ISRO DOES NOT EXISTS ANYMORE.....!!
        RAJANIKANTH PURCHASED ALL THE ROCKETS FOR DIWALI CELEBRATION!!!!!!!!!!!!!!!!!!!!!!!


*       WHY DID RAJANI BUY AN ACRE OF LAND WTH 4 WELLS ON EACH CORNER?????
        ....................... TO PLAY CARROM!!!!!!


*       BEFORE TOM CRUISE, RAJANI WAS APPROACHED FOR THE MOVIE MISSION IMPOSSIBLE, BUT RAJANI REFUSED AS HE FOUND THE TITLE INSULTING..


*       .Rajnikanths next project. Titanic in Tamil. Climax revised. Both survive. Rajnikant swims across the Atlantic Ocean with heroine in one hand and… Titanic in the other.

Tuesday, February 8, 2011

Management Decision

Once SONIA , L.K.Advani and Laloo Prasad Yadav were travelling in an autorickshaw.
They met with an accident and all three of
them died.
Yama Raja was waiting for this moment at the doorstep of death.

He asks Mrs Sonia and Advani to go to HEAVEN.

But, for Laloo, Yama had already decided that he should be sent to HELL.
Laloo is not at all happy with this decision.

He asks Yama as to why this discrimination is being made. All the three of
them had served the public. Similarly, all took bribes, all misused public
positions, etc.

Then why the differential treatment?

He felt that there should be a formal test or an objective evaluation before
a decision is made; and should not be just based on opinion or pre-conceived
notions.



Yama agrees to this and asks all the three of them to appear for an English
test.

Mrs Sonia is asked to spell " INDIA " and she does it correctly.

Advani is asked to spell " ENGLAND " and he too passes.

It is Laloo's turn and he is asked to spell " CZECHOSLOVAKIA ".

Laloo protests that he doesn't know English.

He says this is not fair and that he was given a tough question and thus
forced to fail with false intent.



Yama then agrees to conduct a written test in Hindi (to give another chance
assuming that Laloo should at least feel that Hindi would provide an equal
platform for all three).

Mrs Sonia is asked to write "KAVVA BOLA KAAV KAAV". She writes it easily and
passes.

Advani is asked to write "BILLY BOLI MYAUN MYAUN". He too passes.

Laloo is asked to write "BANDAR BOLA GURRRRRR....."
Tough one. He fails again.



Laloo is extremely unhappy.

Having been a student of history (which the other two weren't),he now
requested for all the 3 to be subjected to a test in history

Yama says OK but this would be the last chance and that he would not take
any more tests.

Mrs Sonia is asked: "When did India get Independence ?". She replied "1947" and
passed.

Advani is asked "How many people died during the independence struggle?".

He gets nervous. Yama asked him to choose from 3 options: 100,000 or 200,000
or 300,000.
Advani catches it and says 200,000 and passes.

It's Laloo's turn now.
'

'

'
Yama asks him to give the Name and Address of each of the 200,000 who died
in the struggle.
Laloo accepts defeat and agrees to go to HELL.

Moral of the story: IF YOUR MANAGEMENT HAS DECIDED TO SCREW YOU, THERE IS NO ESCAPE . .... 

Tuesday, December 28, 2010

ஒரு விவசாயின் ஞாயமான கோரிக்கை...


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில்
மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்
என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்
’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்
கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!


 பி.கு: என்னக்கு இதை மின் அஞ்சலில் அனுப்பிய நண்பன் மார்டினுக்கு நன்றி...

Wednesday, September 22, 2010

விரைவில் வருகிறது

ஏர்டெல்: கேடுகெட்ட சர்வீசும், கூறுகெட்ட கஸ்டமர் கேரும்....... விரைவில் வருகிறது ஒரு கசப்பு அனுபவம்.

Thursday, June 3, 2010

குறுந்தகவல் கடிகள் 1

நண்பன் பகதூர் அனுப்பிய குறுந்தகவல் கடிகள்...

1. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது "வழியில் போகும் போது  துரதிஷ்டவசமாக பாம்பு கடிப்பதை போன்றதாகும்", ஆனால் "காதல் கல்யாணம் என்பது பாம்பை தேடிச்சென்று பிடித்து "கடி கடி கடி" என்று கூருவதுபோன்றதாகும்".

2. நேசித்துப்பார் கவிதை வரும், பிரிந்துபார் சோகம் வரும், நினைத்துப்பார் அழுகை வரும், என்னை மறந்துபார் அடிக்கிற அடியில ஆம்புலன்ஸ் வரும்.

3. வாழ்க்கை அப்போது மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருந்தது,
'Black berry'யும் 'Apple' ழும் வெறும் பழங்களாக இருந்தவரையில்.

4. ஒரு பையன் ரோட்டல தும்மிகிட்டே போறான் ஏன்?
அவன் ஒரு பொடிப்பையன்.

5. செந்தில்: அண்ணே 'Gold chain' எ உருக்கினா என்ன வரும்?
கொவுன்டமணி: "Gold" வரும்.
செந்தில்: அப்ப 'Cycle chain' எ உருக்கினா?
கொவுன்டமணி:???

6. 90 தடவ தப்பு செஞ்சா 45 தடவ மாட்டிக்கிடுவோம் எப்படி?
ஏன்னா Sin 90 = Cot 45.

Wednesday, June 2, 2010

கடி (பா.கே.ப)

இட்லி சாப்டா இருக்குமா?
சாப்டா இட்லி இருக்காது... வைத்துக்குள்ள போய்டும்.

'டைப்ரைடர் மெசின்' பெண்பால் எப்படி?
அது ரிப்பன் கட்டியிருக்கே...

அரபு நாட்டில் போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும்?
ஒரே ஷேக்கா இருக்கும்.

குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?
யாரு குத்தினதுன்னு பார்க்க வருது...

ஒருவர்: தம்பி, இங்க பஞ்சர் எங்க போடுவாங்கன்னு தெரியுமா?
ட்டியூபுல எங்க பொத்தல் விழுந்துருக்கோ அங்க தான் பஞ்சர் போடுவாங்க...